27
Nov
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
27
Nov
நினைவுகள் கனக்கின்றன 78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025
ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே
இறுதி மூச்சின் சத்தம்...
உதிர்கின்ற இலைகளே!
நகுலா சிவநாதன்
உதிர்கின்ற இலைகளே!
உதிர்கின்ற இலைகளே
ஒருகணம் நில்லுங்கள்
பதிக்கின்ற உன் மரத்தாலே
பாரே பெருமை பெறுகிறது.
வாழ்க்கை என்றால்
வளமும் இருக்கும்
வடிவங்களும் மாறும்
வீழ்கை என்றால் விதியும் மாறும்
வீழ்ச்சியும் வரும்
வண்ணமாய் நீ வாழ
வரலாறாய் பலஆண்டுகள்
ஒற்றைவரியில் கற்றுக்கொள்ள
ஆயிரம் பாடம் உன்மேல்
உள்ளதே!
விழுகின்ற இலைகளும்
வீழ்கின்ற வாழ்க்கையும்
மீண்டும் துளிர்க்காமல் போகலாம்
ஆனால் முயற்சி என்ற பாடம்
உன்னில் கற்றே உயர்கிறோம்.
உயிர் இருந்தால் துளிர்க்கலாம்
உணர்விருந்தால் முளைக்கலாம்
விழுகை வாழ்வுக்கு வழி
எழுகை உயர்வுக்கு வழி
வீழ்ந்து கிடாதே எழுந்து நட
சூழ்ந்து வரும் துயரும்
ஒருநாள் சென்றுவிடும்
நகுலா சிவநாதன்
Author: Nada Mohan
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...
30
Nov
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_213
சிவாஜினி சிறிதரன்
"தியாகம்"
தன்னலமற்ற தனக்கென வாழாது
நமக்காக
வாழ்ந்த எம்
தலைவர்
தன்...