10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
கஞ்சா போதை……….
இரா.விஜயகௌரி
அஞ்சா நெஞ்சம் கொண்டலையும்
கஞ்சா போதையின் உள் நுழைவில்
விஞ்சிம் உந்தன் மேன்மைகளை
கொஞ்சமும் எண்ணா கஞ்சன் நீ
பஞ்சமும் பசியும் தலை விரிக்க
கொஞ்சும் மழலையும் பரிதவிக்க
கஞ்சா உந்தனின் தேடலிலே -நீ
தஞ்சமாய் தளர்ந்து நிலை குலைந்தாய்
அஞ்சுகம் அவளது அன்புனக்கு
கொஞ்சமும் நினைவில் எழவில்லை -உன்
கஞ்சா போதையின் ஏக்கம் மட்டும்
நிலைதடுமாறி கழிவரக்கம் தொலைத்த மகனாய் நீ
எஞ்சிய நாட்கள் கேள்வியிட
ஏதிலியாய் நீ பரிதவிக்க -தினம்
நாணிடும் பொழுதுகள் புள்ளியிட
கஞ்சா உனது காதலியோ
அழிவினை நீயே எழுதுகிறாய்
ஆக்கத்தின் நொடிகளை குழிபுதைத்தாய்
நாணிடும் செயல்களை உனதாக்கி
ஓடுவதெல்லாம் கஞ்சா போதைதனைத் தேடி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...