10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
கடிகாரத்தின் கணதியில்….
வசந்தா ஜெகதீசன்
கடிகாரத்தின் கணதியில்…
முட்கள் சுழற்சியில் முந்தும் மணி
முனைப்பில் எம்மை சுற்றும் மணி
எதிலும் முதன்மை பெற்ற அணி
ஏற்ற இறக்கும் கணிக்கும் வழி
இரவு பகலை தினசரி மாற்றும்
உழைப்பின் ஊதியம் கணித்தே மதிக்கும்
இறப்பு பிறப்பை இனிதே உரைக்கும்
முட்களின் விவேகமே முந்தும் உலகை
ஓடி ஓடி களைக்காத வேகம்
ஒற்றுமை இரண்டிலும் ஓன்றிய பயணம்
தத்துவ வாழ்வின் தனி வழி சுமக்கும்
ஒற்றைக் கூட்டிற்குள் இரண்டு பாகம்
எண்ணற்ற கண்கள் உன்னையே சுற்றும்
நொடியாய் மலர்ந்து மணியாய் தவழ்ந்து
ஆண்டாய் மலர அடித்தளம்-நீ
கணதியும்அவதியும்காலப்பொருளாய்உன்னிடம்உருளும்உலகே விரைவாய்.நன்றி
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...