மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கடிகாரத்தின் கணதியில்….

வசந்தா ஜெகதீசன்
கடிகாரத்தின் கணதியில்…
முட்கள் சுழற்சியில் முந்தும் மணி
முனைப்பில் எம்மை சுற்றும் மணி
எதிலும் முதன்மை பெற்ற அணி
ஏற்ற இறக்கும் கணிக்கும் வழி

இரவு பகலை தினசரி மாற்றும்
உழைப்பின் ஊதியம் கணித்தே மதிக்கும்
இறப்பு பிறப்பை இனிதே உரைக்கும்
முட்களின் விவேகமே முந்தும் உலகை
ஓடி ஓடி களைக்காத வேகம்
ஒற்றுமை இரண்டிலும் ஓன்றிய பயணம்
தத்துவ வாழ்வின் தனி வழி சுமக்கும்
ஒற்றைக் கூட்டிற்குள் இரண்டு பாகம்
எண்ணற்ற கண்கள் உன்னையே சுற்றும்
நொடியாய் மலர்ந்து மணியாய் தவழ்ந்து
ஆண்டாய் மலர அடித்தளம்-நீ
கணதியும்அவதியும்காலப்பொருளாய்உன்னிடம்உருளும்உலகே விரைவாய்.நன்றி

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading