மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம்
கண்களில் செந்நீர் சொரிந்த காலம்
உறவுகளை பிரிந்து அலைந்த காலம்
போர் கால சூழலிலே
முள்ளிவாய்க்கால் அழிவினிலே
புதை குழிகளில் புதைந்த காலம்
ஆழிப்பேரவை அளிப்பினிலே
அள்ளிச்சென்ற கடலலை காலம்
கொரோனா கொடிய நோய் கொள்ளை
கொன்றளித்த கொடுமைக் காலம்
போதை வஸ்தில் அடிமையாகி
முகவரியை தொலைத்த காலம்
சூறாவளி வெள்ளப் பெருக்கு சுனாமி
மண் சரிவு புதைவில் இறந்தும் காணாமற் காலம்
இவை கண்களில் செந்நீரை நிறைக்குதே

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading