மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மாற்றம்
மாற்றம் மானிடர் இயல்பு
மனிதம் மக்கள் மரபு
தோற்றம் வடிவ அமைப்பு
துரோகம் தூண்டும் கொடூரம்
வேற்றுமை விலக்கல் நன்று
வேதனை குறையும் இதனால்
ஒற்றுமை கண்டோம் இன்று
ஓங்கட்டும் நல்லதோர் நாடு
கற்றும் கடலும் ஒன்றே
காண்பது யாவும் அன்பே
பற்றுடன் வாழ்தல் முறையே
பண்பை அறிதல் மறையே
மற்றவை யாவும் அடைய
மௌனம் காத்தல் வழியே
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading