மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

உயிர்க் கொடை
தன்னகை கொடுத்து
தரணி காத்த
தழிழன் அவனே

மண்னைக் காக்க
மரணித்த மாவீர
மறவனும் அவனே

கண்னைப் போல
மக்களைக் காக்த
மன்னவனும் அவனே

விண்ணிலும் தரையிலும்
வேங்கையாய் நின்று
வீறுநடை போட்டு
வென்றவனும் அவனே

கடலில் சமர்கண்டு
காவல் செய்த
கண்ணியவானும் அவனே

எழுவோம் எழுவோம்
இணைவோம் என்றும்
தியாகத்தை வணங்குவோம்
தீபத்தை ஏற்றுவோம்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading