கமலா ஜெயபாலன்

உயிர்க் கொடை
தன்னகை கொடுத்து
தரணி காத்த
தழிழன் அவனே

மண்னைக் காக்க
மரணித்த மாவீர
மறவனும் அவனே

கண்னைப் போல
மக்களைக் காக்த
மன்னவனும் அவனே

விண்ணிலும் தரையிலும்
வேங்கையாய் நின்று
வீறுநடை போட்டு
வென்றவனும் அவனே

கடலில் சமர்கண்டு
காவல் செய்த
கண்ணியவானும் அவனே

எழுவோம் எழுவோம்
இணைவோம் என்றும்
தியாகத்தை வணங்குவோம்
தீபத்தை ஏற்றுவோம்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan