29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
உயிர்க் கொடை
தன்னகை கொடுத்து
தரணி காத்த
தழிழன் அவனே
மண்னைக் காக்க
மரணித்த மாவீர
மறவனும் அவனே
கண்னைப் போல
மக்களைக் காக்த
மன்னவனும் அவனே
விண்ணிலும் தரையிலும்
வேங்கையாய் நின்று
வீறுநடை போட்டு
வென்றவனும் அவனே
கடலில் சமர்கண்டு
காவல் செய்த
கண்ணியவானும் அவனே
எழுவோம் எழுவோம்
இணைவோம் என்றும்
தியாகத்தை வணங்குவோம்
தீபத்தை ஏற்றுவோம்
கமலா ஜெயபாலன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.