மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கவிதை நேரம்-11.07.2024 கவி இலக்கம்-1888 கஞ்சா ———-

Jeya Nadesan

கவிதை நேரம்-11.07.2024
கவி இலக்கம்-1888
கஞ்சா
————–
அகில உலகமே பேசும் பொருளாக கஞ்சா
மாணவர்களிடையே வாஞ்சையுடன் கஞ்சா
பஞ்சாய் பறக்குது போதையாக கஞ்சா
உடல் உறுப்பு கொள்ளை கொள்ளும் கஞ்சா
கஞ்சப் பயல்கள் களவாக விற்பனையில் கஞ்சா
பெற்றோரை கடனாளியாக்கும் கஞ்சா
துஞ்சாமல் இளையோரிடம் சமமாக ஏற்குது கஞ்சா
விஞ்சும் உலகினை மிஞ்சுது கஞ்சா
விஞ்ஞான உலகிற்கு மருந்தாகுது கஞ்சா
வலி போக்கும் மயக்க மருந்தாக கஞ்சா
அளவுக்கு மிஞ்சி பாவிப்பில் நஞ்சாகுது கஞ்சா
வட கிழக்கு மாகாணங்களில் அடிமையில் கஞ்சா
வாழ வைக்கும் உயிர்களை கொல்லுது கஞ்சா
குடும்ப சீரழிவிற்கு உதாரணமாய் கஞ்சா
இறுதியிலே மரணத்திற்கு இட்டு செல்லும் கஞ்சா

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading