10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
கவிதை நேரம்-11.07.2024 கவி இலக்கம்-1888 கஞ்சா ———-
Jeya Nadesan
கவிதை நேரம்-11.07.2024
கவி இலக்கம்-1888
கஞ்சா
————–
அகில உலகமே பேசும் பொருளாக கஞ்சா
மாணவர்களிடையே வாஞ்சையுடன் கஞ்சா
பஞ்சாய் பறக்குது போதையாக கஞ்சா
உடல் உறுப்பு கொள்ளை கொள்ளும் கஞ்சா
கஞ்சப் பயல்கள் களவாக விற்பனையில் கஞ்சா
பெற்றோரை கடனாளியாக்கும் கஞ்சா
துஞ்சாமல் இளையோரிடம் சமமாக ஏற்குது கஞ்சா
விஞ்சும் உலகினை மிஞ்சுது கஞ்சா
விஞ்ஞான உலகிற்கு மருந்தாகுது கஞ்சா
வலி போக்கும் மயக்க மருந்தாக கஞ்சா
அளவுக்கு மிஞ்சி பாவிப்பில் நஞ்சாகுது கஞ்சா
வட கிழக்கு மாகாணங்களில் அடிமையில் கஞ்சா
வாழ வைக்கும் உயிர்களை கொல்லுது கஞ்சா
குடும்ப சீரழிவிற்கு உதாரணமாய் கஞ்சா
இறுதியிலே மரணத்திற்கு இட்டு செல்லும் கஞ்சா
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...