மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மாற்றம்
————-
மனித்மனத்தில் மாற்றம்
மாறும்வேளை
இதயமே இல்லாமல் பதில்
கதையில் கரடுமுரடு சகிக்க முடியலை சாமி
இவர்களை என்னவென்று சொல்வது
அவர்களின் கதை நடவடிக்கை
மனதை வெடிக்க வைக்கிறது
காரணம் அவர்களில் ஏற்பட்ட மாற்றம்
கடவுள் கூட பதில் சொல்லா முடியாத்
நிலை
யாரை நோவது யாரைச் சொல்வது
சங்க கால இலக்கிய வரலாறு
காலமாற்றத்தில்
மாற்றம் காண்கிறது
இன்றைய இலக்கிய வரலாறு
மக்கள் வாழ்க்கை வித்தியாசமானது
காலோட்டத்திற்கு ஏற்றவாறு
அவை மாற்றம் அடையும்
கலியுலகத்தில் கவலை கஷ டம் மிஞ்சி நிற்கிறது
நாளைய உலகம் எப்படியான
மாற்றமோ!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading