10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
மாற்றம்
————-
மனித்மனத்தில் மாற்றம்
மாறும்வேளை
இதயமே இல்லாமல் பதில்
கதையில் கரடுமுரடு சகிக்க முடியலை சாமி
இவர்களை என்னவென்று சொல்வது
அவர்களின் கதை நடவடிக்கை
மனதை வெடிக்க வைக்கிறது
காரணம் அவர்களில் ஏற்பட்ட மாற்றம்
கடவுள் கூட பதில் சொல்லா முடியாத்
நிலை
யாரை நோவது யாரைச் சொல்வது
சங்க கால இலக்கிய வரலாறு
காலமாற்றத்தில்
மாற்றம் காண்கிறது
இன்றைய இலக்கிய வரலாறு
மக்கள் வாழ்க்கை வித்தியாசமானது
காலோட்டத்திற்கு ஏற்றவாறு
அவை மாற்றம் அடையும்
கலியுலகத்தில் கவலை கஷ டம் மிஞ்சி நிற்கிறது
நாளைய உலகம் எப்படியான
மாற்றமோ!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...