கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மாற்றம்
————-
மனித்மனத்தில் மாற்றம்
மாறும்வேளை
இதயமே இல்லாமல் பதில்
கதையில் கரடுமுரடு சகிக்க முடியலை சாமி
இவர்களை என்னவென்று சொல்வது
அவர்களின் கதை நடவடிக்கை
மனதை வெடிக்க வைக்கிறது
காரணம் அவர்களில் ஏற்பட்ட மாற்றம்
கடவுள் கூட பதில் சொல்லா முடியாத்
நிலை
யாரை நோவது யாரைச் சொல்வது
சங்க கால இலக்கிய வரலாறு
காலமாற்றத்தில்
மாற்றம் காண்கிறது
இன்றைய இலக்கிய வரலாறு
மக்கள் வாழ்க்கை வித்தியாசமானது
காலோட்டத்திற்கு ஏற்றவாறு
அவை மாற்றம் அடையும்
கலியுலகத்தில் கவலை கஷ டம் மிஞ்சி நிற்கிறது
நாளைய உலகம் எப்படியான
மாற்றமோ!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan