19
Feb
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே...
19
Feb
புனித ரமலானே வ௫க
-
By
- 0 comments
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
வேள்வி
———-
போரிலே வென்றனர் தாமென எதிரிகள்
போட்டனர் வெடிவீசி வேள்வி கொண்டாட
பொதுநூலகம் எரித்தது பெரிய செயலென
தீ வேள்வி யாகியது
மரணத் தறுவாயில் மக்கள்
துடிக்க
மாற்றானோ. மகிழ்ச்சி வேள்வி
கொண்டாடினான்
இரக்க மில்லா மனிதரினால்
இழந்த விட்ட அனைத்தும்
என்று ஏக்கம் நிறைந்திருக்க
வேள்விக்காய் நாள் குறிக்கப் படுகிறது
இதுதான் வேடிக்கை இன்றைய உலகில்
கோவிலில் அன்று வேள்வி என்ற பெயரில்
உயிர்க் கொலைகள்
வேள்வியில் கிடைத்த புலால்
புசிக்க அவர்கள் கலைகள்
பாவம் எனத்தெரிந்தும்
பாவியர் செயலாம்
பாருலகில் என்றுதான் தீரும்
பாமர்ர் சிந்தனை பகுத்தறிவு
மந்தமாய் தெளியவே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
26.5.24
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...