மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 277

வலி

வேதனைகளின் எதிர்
ஒலி வலி
நினைவுகளின் கசப்பு
மனது களின் வலி
உடகளின் சேதாரம்
உண்டாக்கும் வலி
பருவத்தின் மாற்றங்கள்
பகரும். வலி
ஜனனத்தின் வரவு
மகிழ்வோடு வலி
இறுதி மரணத்தின்
விடைபெறும் வலி
பார்த்திட முடிந்த
வலிகள்
பார்த்திட முடியா
வலிகள்
வலிகள் உண்டாக்கும்
புலப்பல்கள்
மாற்றங்களை தேடி
யாத்திரைகள்
மருந்துகளை. தேடி
யாசகங்கள்
ஊகங்களும் சிபாருகளும்
நிவாரணியாகுமா?

இந்த வலிகளுக்கு

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading