மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 86

வள்ளுவக் கோலம்

வள்ளுவக் கோலம்
வட்டமிட்ட மெழுகு வர்த்திகள்
வாசலுக்கும் கழிப்பறைக்கும்
மத்தியிலே !!!

என்னே உயரிய
கனம் பண்ணல்
ஒவ்வொரு பாத
மிதிப்புக்கும்
ஓடி வந்து ஏச்சுகள்
காவல் காக்கும்
மடமைகள்

உன்னத்த்தை. உயரத்தில்
வைத்திருந்தால்
உளக்குகளுக்கு.
தப்பி இருப்பார்
வள்ளுவர்!

உன் பிழைக்கு
மற்றவர்கள்
குற்ற வாளியா?

இக் கோலம் கண்டு
நியாயம் கேட்க
வந்ததே இந்த
வள்ளுவக் கோலம். !!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading