மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1650!
இன்னும் என்ன வேண்டும்!

உள்ளங்கைக்குள் உலகின் சுருக்கம்
உறங்கும் வரையில் உயிர்ப்பின் நெருக்கம்
உறவாட உணர்வோடு பகிரப் பழக
உன்னை நீயும் என்னை நானும்
உலகின் முடுக்கெல்லாம்
உணர்த்த் வழிகளும்!!

திறனை வளர்த்து சிறப்பை நிலை நிறுத்த
அறத்தின் வழியில் அன்பை அரவணைப்பைக் கூட்ட
உழைக்க பிழைக்க உரமாய் நிலைக்க
யாவும் நமக்காய் வாழ்வின் பரிசளிப்பு!!

போதும் என்ற போக்கை நிறுத்தி
பொறுப்பாய் கடமை யாவும் ஆற்றி
பிறக்கும் நாள்கள் சிறப்பாய் ஆக்க
இன்னும் என்ன வேண்டும் நமக்கு!
சிவதர்சனி இராகவன்
29/6/2022

Nada Mohan
Author: Nada Mohan