29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
அடிக்கல் அத்திவாரம்
&&&&&&&&&&&&&&&&&&&
அடிக்கல் இல்லையாகில் அத்திவாரம் அமையாது
படிக்கல்லையும் விட்டால்பாரினிலே ஒளியும் கிடையாது
வடிக்கற்களாக கற்கையையும் வழுவாது பற்றியே
மடிக்கற்களாக பாதுகாப்போம் தன் மானமதை
சுவைத்தல் நன்றே சுந்தர அழகுதமிழை
பகைத்தலும் கூடாது பழக்கத்தையும் மாற்றுவோம்
புகைத்தலும் அற்ற புவியையும் உருவாக்குவோம்
இவையணைத்தும் அடிக்கல் இடும் அத்திவாரமே
உறுதியும் கொள்வாய் உணர்வுடன் விழிப்பாய்
மறதியின்றியே மாணிக்கங்களாய் என்றும் எழுவாய்
கருதியும் நின்று காரியம் சிறக்கவே
பருதிபோன்றே எங்கும் துலங்கிடுவாய் நன்றே
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...