10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
சிவரூபன் சர்வேஸ்வரி
அடிக்கல் அத்திவாரம்
&&&&&&&&&&&&&&&&&&&
அடிக்கல் இல்லையாகில் அத்திவாரம் அமையாது
படிக்கல்லையும் விட்டால்பாரினிலே ஒளியும் கிடையாது
வடிக்கற்களாக கற்கையையும் வழுவாது பற்றியே
மடிக்கற்களாக பாதுகாப்போம் தன் மானமதை
சுவைத்தல் நன்றே சுந்தர அழகுதமிழை
பகைத்தலும் கூடாது பழக்கத்தையும் மாற்றுவோம்
புகைத்தலும் அற்ற புவியையும் உருவாக்குவோம்
இவையணைத்தும் அடிக்கல் இடும் அத்திவாரமே
உறுதியும் கொள்வாய் உணர்வுடன் விழிப்பாய்
மறதியின்றியே மாணிக்கங்களாய் என்றும் எழுவாய்
கருதியும் நின்று காரியம் சிறக்கவே
பருதிபோன்றே எங்கும் துலங்கிடுவாய் நன்றே
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...