மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தலைவனாக வந்தவன் தந்தையும் என்பார் //
தலையாய கடமையுமவனுக்கு தனித்துவமாக உண்டே //

மகத்தான பொறுப்பும் மலையாகக் கொண்டு //
இகத்தினில் என்றும் போற்று //

பெற்றவர் நன்றாய் பெரும்யுடன் நம்மையும் //

கற்றிடவும் வைத்துமே கருத்தாக வேற்றியும் //
வற்றிடவும் முடியாத வாஞ்சையும் கொள்வார் //

பற்றிடவும் வைக்கும் அன்பு //

செங்கதிராய் ஒளிபரப்பி செந்தூரமாய் மிளிர்ந்து //
சங்கீதம் மிசைத்தும் சாந்தமாக விளையாடியும் //

இரத்தத்தையும் வியர்வையாக்கி இயன்றமட்டும் வேலைசெய்வார் //

தரமாய் நிற்க்கும் உயர்வே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading