29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
சொர்க்கமே என்றாலும்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வீடுபெருக்கி கோலம்போட்டே விளங்கிடவே வைத்திடுவோம் //
நம்மவூரு நம்மவீடு நலமாகவே வாழ்ந்திடுவோம் //
தென்னைமரமும் பசுமை கொண்டு வளர்ந்திடுமே //
இயற்கை வளங்கள் நிறைததெங்கள் பூமியே //
அழகுச் சோலை மலர்வனங்கள் பூத்திடும்சோலை //
அமைதியான வாழ்வு கண்ட மக்களேபாரும் //
கற்றவர்கள் சுற்றிநிற்க்கும் அறிவுகொண்ட ஆலயம் //
விவசாயம் செய்துவாழும் கிராமமக்களும் நாமே //
என்னவளம் இல்லை எங்கள் நாட்டிலே //
இனிமை பொங்க வாழ்வோம் என்றுமே //
சொர்கமே என்றாலும் எங்களிற்கு ஈடாகுமா //
சொர்காபுரியில் வாழுகின்றோம் அமுதம் தேவையா //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...