மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

அதிரடி
ஃஃஃஃ

அதிரடி வேட்டு யாருவைச்சார் ஓட்டு //
சொல்லடி சிவகாமி சுதந்திரம் பிறந்தாச்சு//
நில்லடி என்று நான் சொல்வதைக் கேளடி//

கல்லடி பட்டநெஞ்சும் கலங்கியே தெளிந்தாச்சு//

வல்லடி வழக்கும் இங்கு சபை ஏறாது//

பொல்லடி வேண்டிப் புறப்படும் நாள் வந்தாச்சு//

பொன்னடி ஏகடி ஏகநாயகன் அருளென்று//

சில்லென்று பூத்ததடி அதரடிப் போக்குகள்//

புல்லாகிப் போனது வாழ்வென்று எண்ணாதே//

வல்லமை கண்டிடவே வாகையும் சூடுமடி//
பொல்லாங்கு இல்லையடி அதிரடி சிறுக்கியே //

புகழொன்று பரவட்டும் பாருமே சிறந்திட //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading