13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_152
“வசந்தம்”
பாலை வனத்தை
சோலை வனமாக்கி
வசந்தத்தின்
வனப்பு
வானத்தின் ஒளிப்பு!
பச்சை பசீரென
புல்தரைகள் புல்வெளிகள்
மரம் செடி கொடிகளின்
அழகோவியம்!
முற்றத்து ரோஜா
பூத்து குலுங்குது
முதுகில் முட்டுது
முள்ளு குத்துது!
கொடியாய்
படர்ந்து
பாக்க பாக்க
கண்ணை பறிக்கிது
கண் ஜாடை
காட்டுது!
புளினி இனம் பாட
குருவிகள் ஓசை ஒலிக்க
வண்டுகள்
தேனிகள்
தேனிசை ராகங்கள் இசைக்க!
வசந்தம் வந்ததுவே
மகிழ்ச்சியும்
தந்நதுவே!
பூசை பொருட்கள்
வாழை அறுகு
வாசலில் நின்று வசந்தத்தை
வரவேற்கிது!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.06.24
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...