29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 282 ]
“பெருச்சாளி”
எலிகளில் பெருச்சாளி என்றொரு வகையுண்டு
அதற்கென்றே தனியான பிறவிக்குணமுண்டு
பெருச்சாளி புகுந்த வயலில் நெற்கதிர் இருக்காது
கட்டாக்காலி மேய்ந்தவயலில் வைக்கோல் இருக்காது
கமக்காரன் அறியா களஞ்சியம் பெருச்சாளி வளை
மனிதபதுக்கலில் பெருச்சாளி உண்டென உரை
பண்டங்கள் சேவைகள் நாட்டில் அடிக்கடி பற்றாக்குறை
செயற்கையான தட்டுப்பாட்டால் பெருச்சாளி தடைமுறை
கடந்தகால ஆட்சியில் பெருச்சாளி உருவெடுத்தது
அண்மையில் அம்பலமான உண்மைக்கதை
பல்லாயிரம்கோடி பணஞ்சுருட்டியதால் சட்டநடவடிக்கை
மடியில் கனமில்லையேல் ஏன் தப்பி ஓடும் நிலை?
வரும் பாரளுமன்றத்தேர்தலில் பெருச்சாளிகளுக்குத்தடை
லஞ்சம்,ஊழல் ,அதிகார தூஷ்பிரயோகம் இல்லையெனில்
பஞ்சம், பசி, நாதியற்ற நிலை மக்களுக்கேது?
பெருச்சாளிகளை ஒழித்து நெறிமுறை ஆட்சி அமைப்போம்!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...