செல்வி நித்தியானந்தன்

ஆசான்

அறிவு என்னும்
ஆற்றல் கிடைக்கும்
அன்பு அரவணைப்பு
ஆளுமை நிறைக்கும்

அன்னை தந்தைக்கு
அவரும் நிகரே
அகிலத்தில் ஆசானே
அரும்பெரும் வரமே

அகரமே. வழிகாட்டி
சிகரமாய் அறம்மூட்டி
அகமும் மெருகூட்டி
உலகிற்கு திசைகாட்டி

ஏட்டு கல்விக்கும் கூட
நோட்டு இப்போ தேவை
ஆட்டு மந்தை போல
றோட்டுமூடி சேவை

(தாயக நிலை)
செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan