29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-53
26-11-2024
உயிர்கொடை
தானதர்மம் செய்வதில்
தருமனும் கர்ணனும்
வரலாறில் படித்த
வள்ளல்களே!
தக்க சமயத்தில்
தன் இனம், மொழி காக்க
தன்மானம் கொண்டு
தம் உயிர்நீத்த தலைவனே!
உயிர்கொடை உத்தமரே
உறவுகளை பிரிந்து நின்று
உணவுகளும் பல நாளின்றி
உலக நாடும் கேட்பாரின்றி
செங்களமாடிய
செல்வங்கள் நீவிர்.
செய்த கொடைக்கு ஈடேது
சென்று வருவீர்கள் தாங்கள்!
எம் இனங்களின் மனங்களில்
உங்களின் தியாகம்
செங்காந்தளின் தீ சுவாலையாய்
சுடர் விட்டெரியட்டும்
தங்களின் கனவுகளும்
தாகங்களும் உறங்காது
கைகொடுத்து, காந்தள் மலர்கொண்டு
கைதொழுது மண்டியிடுவோம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...