10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
ஜெயம் தங்கராஜா
சசிச
அத்திவாரம்
எந்தன் வாழ்க்கையை தாங்கிவிடும் அத்திவாரம்
சொந்தமாகிட எனக்கெனவே வடிவெடுத்த அவதாரம்
தந்துகொள்ளவே இன்னொரு தாயான தாரம்
இந்த உயர்நிலை வாழ்க்கையின் ஆதாரம்
இரும்பாயிருந்தவன் கரும்பாய் மாறிய அதிசயம்
இதுவரையில் புரியவில்லை அந்த இரகசியம்
அறிந்தேன் அருகினில் சுகங்களின் பக்கமே
குறிப்பாய் சொல்லப்போனால் மண்ணில்தான் சொர்க்கமே
எனக்காக யோசிக்க வந்ததோர் துணை
கணவனானாலும் தன் முதற் குழந்தையாக்கினாலெனை
உன்னோடு நானென உயிரையும் கரைக்கும்
அன்பைப் பகிர்கின்றாளே போதுமெனும் வரைக்கும்
தன் சந்தோசம் பதியின் சந்தோசமென
ஜென்மத்திற்கும் தருவேன் வற்றாது நேசமென
விழும் விம்பத்தையும் சேர்ந்தே சுமப்பவள்
எழுகின்ற வாழ்க்கையின் மூலமாய் அமைபவள்
ஜெயம்
03-07-2024
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...