மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி : வேண்டும் வலிமை

வாழ்க்கை பாதை சுகமும் சுமையும்
வலம் பல கண்டு
மகிழ்வினில் திணைக்க
மனதினில் உரமாய்
வலிமை வேண்டும்

எண்ணத்தை உழைப்பால்
அறுவடை செய்வோம்
எனக்கும் எவர்க்கும்
இல்லாமை இல்லாத
சமையல் படைக்க
வேண்டும் வலிமை
நிலத்தடி ஊ ற்றாய்

நிமிர்ந்த கட்டிடம்
உடல்தன் வலிமை
எதனையும் தாங்கும்
அடி அத்திவார உறுதி
அதுவே வேண்டும் வலிமை
உனக்கும் எனக்கும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading