Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

தாயுமானவர்

சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு அமைச்சர்களையும் நன்முறையில் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவரும் அவரே.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக
புருசராவார்.
இத் தாயுமானவர் அதிகாரத்துடன் வாழ்ந்த காலமதை மறக்கத்தான் முடியுமோ….. !!!!