10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
திசைகாட்டி
ஜெயம் தங்கராஜா
கவி 743
திசைகாட்டி
கல்வியுடன் உலக அறிவுதனை ஊட்டி
நல்வழிகள் காட்டி நிற்கும் திசைகாட்டி
திறமையுற மாணவர்கள் எளிமையாக போதித்து
சிறந்தவரை உருவாக்கி காட்டிடுவார் சாதித்து
கருவறையில் தாயாலே உயிரைப் பெறுகின்றோம்
வகுப்பறையில் குருவாலே வாழ்வைப் பெறுகின்றோம்
வருங்கால சமுதாயத்தை ஏற்றவாறு உருமாற்றி
தருகின்ற ஆசிரியர் பணியும் போற்றி
களிமண் கலவையும் சிலையாகும் தன்மை
வெளிப்பட்டோர் பலரிங்கு இவராலே உண்மை
அறியாமையெனும் இருளை அகற்றிய புனிதர்கள்
அறிவுள்ளவர் எவராலும் போற்றப்படும் மனிதர்கள்
நல்லொழுக்கம் பெரும்பாலும் ஆசிரியரிடம் கற்றது
கல்வியெனும் கொடையதுவும் ஆசானிடம் பெற்றது
அறிவுப்பசியை தீர்த்திடும் அளப்பரிய சேவை
குறிப்பாக ஆசிரியர் வழிகாட்டல் தேவை
ஜெயம் 03-10-2024
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...