மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

திசைகாட்டி 682

Selvi Nithianandan 03.10.2024.

திசைகாட்டி

மெல்லென அகரத்தை கற்றுத்தந்து
மேலாய் வகுப்பிலே ஒழுக்கமும்
தேடலில் நோக்கம் சிறப்பாயும்
தேர்விலே ஊக்கம் திடமாகும்

ஏற்றம் கண்டும் ஏணியாய்
ஏற்றிய ஆசான்கள் பலவாய்
ஆழமாய் கற்றும் சீராய்
ஆசிரியம் கிடைத்த வரமே

புவனத்தில் திசைகாட்டி பலராய்
புனிதத் தொழிலாய் ஆசிரியமும்
புலத்தில் தொண்டாய் இணைந்தே
புகழ்ச்சியின்றி சேவை நன்றே

ஆசிரியப் பணியும் அற்புதம்
அவனியிலே சிறநத ஆணிவேராம்
ஆயிரம் வசதிகள் வந்திடினும்
அனுதினம் அகத்திலே உலவுவாரே

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading