11
Mar
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
11
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
11
Mar
மாதரின் மறுக்கம்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
*****சித்திரைத் தாயே வருக****
சித்தம் இனிக்கும் சித்திரைத் தாய் வருக
புத்தம் புதியநற் பூமகளே வருக
நித்தம் உன்வரவை எண்ணி நாளும்நாம்
சுத்தமும் பேணி சுகந்தம் சேர்த்தோமே
நித்திரை ஒழித்து நிறைவாய் விழித்து
சித்த மருந்தினில் சிர நீராடி
புத்தம் புதுஉடை புன்னகை தந்திட
வித்தகி உன்தனை விரும்பி அழைக்க
குத்து விளக்கிடை குடும்பமும் நாட்டி
முத்துக் கோலம் முற்றத்தில் இட்டு
கொத்து மலெரொடு கொன்றையும் கொய்து
அத்தி முகத்தானை அருகினில் வைத்தோம்
பத்தாய் பலதாய் பலகாரம் பரிமாறி
சொத்தான சொந்தத்தில் சேர்ந்திடச் செய்து
வித்தக வாழ்த்துரை விரும்பி விளம்ப
இத்தரை வருவாய் சித்திரைத் தாயே .
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...