29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 159
தலைப்பு — பரவசம்
ஆரம்பப் பாடசாலை ஆங்கிலப் பாடசாலையென
ஒரமாய் ஓயாது ஓடியாடிப் படித்து
சேரவேண்டிய கல்விக்காய் சர்வகாலாசாலை சென்று
பேரெடுத்தேன் டாக்டராய் பெற்றோர் பரவசப்பெற்றனர்.
தொழில் உயர்ந்த தரத்தில் கிடைத்தது
எழில்மிகு தோற்றம் என்னுடன் பிறந்தது
வழிபிறந்தது வரன் வந்தார் கரம்பிடித்தார்
ஒளிமயமான மணவாழ்வு ஒலிப்புடன் மலர்ந்தது.
விருந்துக்கும் குறைவில்லை வீட்டிலும் குறைவில்லை
பெருந் திரவியம் பெரும் புகழ்
இருந்தும் இல்லாத குறை உண்டு
வருந்த இல்லை வாழ்க்கை இதுதான்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
25/01/2022

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...