மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

தையும் தமிழும்..

வியாழன் கவி 2277

தையும் தமிழும்..

மொழி துலங்க ஒரு நாள்
விழி வியக்கும் தைத்திங்களில்
ஆண்டுகள் பலவாய் ஆர்ப்பாட்டம்
அவனிக்கு அதுவே விழாக்கோலம்

உழி கொண்டு செதுக்கியதாய்
உயர்வுடன் இதயங்களில் தடம்
முன் தோன்றிய மூத்த மொழி
முனைப்புடன் வளர்ந்தது பா முகம்

பேச்சும் செயலும் பேதமை இல்லா
மூச்சுக் காற்றும் சொல்லும் தமிழ்
இறவாப் புகழுடை மொழியே
மூலாதாரம் முகவரி யாவுமாம்..!!
சிவதர்சனி இராகவன்
22/1/2026

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading