ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

தொகுப்பாளர்

“சந்தம்சிந்தும்சந்திப்பு 192”
காலம்:27/09/22 செவ் இரவு 8.15
கவிதை தலைப்பு.”மழை நீர்” விருப்பு தலைப்பிலும் ஆக்கலாம்.
கவிதைகளை எழுத்தில் உடன்பதியுங்கள். கவிதைகளை ஒலி வடிவில் உங்கள் குரலில் பதியலாம் அல்லது நிகழ்வில் நேரில் வந்து வாசிக்கலாம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading