29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
நகுலா சிவநாதன்
நிலைமாறும் பசுமை
பாரெங்கும் நீக்கமறப் பசுமை அன்று
பச்சையின் செழிப்பிலே பூரிப்பு
பாக்களே பேசும் பசுமை
பூக்களே செழிக்கும் புவியின் பரப்பிலே!
நிலை மாறும் பசுமை இன்று
நிற்கதியின் விழிம்பிலே
செயற்கையின் உரங்களும் ஆக்குதே நச்சு
செழிப்பின் வேகம் அழிப்பின் நிற்கதியில்!
மண்ணே மலடு படுகுதே!
மாட்சிமை மங்குது மாற்றம் காணுது விவசாயம்
வரட்சியின் வெப்பம் வாட்டுது மண்ணை
புரட்சிகள் வெடிக்குது புவிப்பரப்பில்
பூக்காத் தாவரம் பெருக்கமாய் இன்று
பசுமை எங்கே? பச்சையின் செழிப்பு எங்கே?
உச்சமாய் கனி கொடுத்த மரங்கள் உலகில் எங்கே?
கனியே காயாக நனி மிகுத்து மாற்றம்
சூழல் அழுக்கும் சுமக்குது வரட்சியாய் இன்று!
நகுலா சிவநாதன்1672

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...