மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

நகுலா சிவநாதன்

தீயில் எரியும் தீவு

ஆட்டமும் அதிகாரமும் ஆடுது
கூட்டமும் மக்களும் கூடுதே
இனவெறி அதிகாரம் நடமாடுது
இடர்கள் நிறைந்து பெருகுது

துயர்கள் நிறைந்த அவலம்
துணிவு அற்ற இனவாதம்
தீயில் எரியும் தீவு இன்று
தீந்தமிழ் பாடுது பாக்களால்

தொல்லை தந்த வெறியர்
தோல்வி பெற்றே நிற்கின்றனர்
அல்லல் தந்த அநியாயம்
ஆறாய்ப் பெருகுது துயரின் விழிம்பில்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading