மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே

காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை

காற்றுடன் மழையும்
தாக்கமாய் இருக்க
வீடுகள் வெள்ளத்தால்
தண்ணீரும் தேங்க

ஓடவுவோ ஒழியவோ
முடியாமல் போனதே
ஒற்றைக் கொப்பிலே
உயிரைக் காக்கவே

குளங்களும் உடைத்து
தெருவெல்லாம் பாய்ந்திட
குடைகளைப் பிடித்து
வேடிக்கை பார்திட

மண்சரிவு ஒருபுறம்
மரணத்தை தொடவே
மயானமும் இல்லாது
மண்ணுக்குள் புதைந்ததே

மனிதநேயம் மடிந்து
மாக்களாயும் மானிடம்
மாற்றுவழி கண்டும்
புண்ணியம் தேடலாம்

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading