10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மனோகரி ஜெகதீசன்
கருத்துரைப்புக் கவி
வாரமொரு கவிஞர் திறனாய்வுக் கவிஞர் எனும்வளர்வோடு உலாவரும் சந்தம் சிந்தும் சந்திப்பே
கவிவரிகளை மட்டுமே வரியெடுத்துக் கொட்டவில்லை நீ
ஆய்வுக் கண்ணாலும் கொத்தி
நேர்த்தி கூட்டுகிறாய்
பாவையண்ணாவின் கவிக்கண்கள்
வரிஉணர்வுகளை நுகர்ந்து கவிநிலை சுட்டும்.
நம் ஆக்கம் அவர் நாவால் நற் கவியாய் பூக்கும்.
சொல்லடுக்கு பாவம் கொட்டி
கவிமேற்கோள் இடையிடையே காட்டி
சுவைத்திடவும் தூண்டி
தேவையான மாற்றங்களை
செப்பணிட்டு
கட்டமைப்பதும் பாவை அண்ணா பணி
சொல்,வரி வெட்ட்உம்
பூட்டலும் அதியற்புதமான
வர்மம்
எம் கவியும் குறைவிட்டு
களம் தொடும்
சந்தம் சிந்தும் சந்திப்பே
கவிப்பூப்புக்களின்
வளர்வுக்கான திறன் வெளியீட்டுக்கானா நால் அறிமுக விழா வைத்த தமிழாளரே
வாழ்த்தியே விடைபெறுகின்றேன்.
மனோகரி ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...