மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு
“அறம் வேர் அறுக்கும்”
சரித்ததாய்ச் சிரித்தாய் சரித்திரம் பேசுதுபார் எம்திறத்தை
விரிந்து சினந்துயர்ந்த உம்மினக் கரங்களே
காட்டுதுபார் நீமறந்த அறத்தை
வாக்குக் கொடுத்த கரங்களே
கொய்திடக் காத்திருக்கு உம்சிரத்தை

எரியும் வயிறுகளே புரியுது அற்புதம்
கரிபடிந்த ஏடுகளில்
காணுவர் உம்முகம்

ஓர்குடைக்குள் குழுமிவிட்டோம் இனச்சட்டை கழற்றி
தடைகளைத் தகர்த்தெறிவோம்
சாட்டை சுழற்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading