மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

முதல் ஒலி

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி: முதல் ஒலி

பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த தமிழர் குரல் ஒலியை
உறவாக ஒன்றிணைத்த
முதல் ஒலி ஊடகம்
இன்னுமொரு அகவையினை
பதியமிடும் பொன் நாளில்

மகத்துவமான பணி தனித்துவமான
தொடர் பாடல் பக்குவம்
ஆளுமையான ஒருங்கிணைப்பு
அனைத்திற்கும் தனி சிறப்பு
இலண்டன் தமிழ் வானொலியான
முதல் ஒலி 37வது அகைவையிலே
மலர்வு கண்டு தொடர்கிறது
வாழிய வாழியாவே!!!

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading