13
Nov
முதல் ஒலித்தடமே
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த தமிழர் குரல் ஒலியை
உறவாக ஒன்றிணைத்த
முதல் ஒலி ஊடகம்
இன்னுமொரு அகவையினை
பதியமிடும் பொன் நாளில்
மகத்துவமான பணி தனித்துவமான
தொடர் பாடல் பக்குவம்
ஆளுமையான ஒருங்கிணைப்பு
அனைத்திற்கும் தனி சிறப்பு
இலண்டன் தமிழ் வானொலியான
முதல் ஒலி 37வது அகைவையிலே
மலர்வு கண்டு தொடர்கிறது
வாழிய வாழியாவே!!!
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.