அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

முதல் ஒலி

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி: முதல் ஒலி

பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த தமிழர் குரல் ஒலியை
உறவாக ஒன்றிணைத்த
முதல் ஒலி ஊடகம்
இன்னுமொரு அகவையினை
பதியமிடும் பொன் நாளில்

மகத்துவமான பணி தனித்துவமான
தொடர் பாடல் பக்குவம்
ஆளுமையான ஒருங்கிணைப்பு
அனைத்திற்கும் தனி சிறப்பு
இலண்டன் தமிழ் வானொலியான
முதல் ஒலி 37வது அகைவையிலே
மலர்வு கண்டு தொடர்கிறது
வாழிய வாழியாவே!!!

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading