மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

முதல் ஒலி

முதல்ஒலி –
65

செம்மொழியாம் தமிழ் மொழி எனும் மொழியை தொடக்கிய வானொலியே

1956-2025 காலம் வரை வாழ்ந்து வரும் பாமுகமே

அன்று தொடங்கிய முதல்ஒலி இப்போது வரை ஒலித்துக் கொண்டிருக்கின்றது

தடுக்க பல யடை வந்தாலும் சறுக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றது

சிறுவர்களை வழிநடத்தி அவர்களை நல்வழிப்படுத்த உதவுகிறது

ஒவ்வொரு வயது பிரிவினருக்கேற்ப நிகழ்ச்சிகளை தொகுத்து அவரவருக்கு ஏற்றவாறு நடாத்துகின்றனர்.

அன்று தொடங்கியது இன்று வரை என்றும் முதல் ஒலியாய் தென்பட என் வாழ்த்துகள்
நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading