மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.10.24
ஆக்கம் 334
உதிர்கின்ற இலைகளே

பூத்துக் குலுங்கிய பூவுடன் புதிர் போடுமே
காத்தில் கலங்கிய மறு
இலையுடன் சதிராடுமே

போர்த்திருந்த துளிர்
தளிருடன் குதிர்த்திடும்
கொழுந்தான இலை
பழுப்பாகி பரிதவிப்பு
ஆனதே

சேர்த்திருந்த பசுமை
வெப்பம், குளிர் -இலை
உதிர் காலமாற்றம்
ஆனதே
சிவப்பு,மஞ்சள் நிறம்
மாறி பேரொளியில்
அழகூட்டியது

இனிமை அழகானது
கனிவோடு உதிர்ந்து
சருகாகி மண்ணில்
உதிர்கின்ற இலைகளே
உழுத்து உரமாகியதே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading