மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

கண்ணீர்தான் மீதி
ஆக்கம் 227
அவலத்திலும் அவலம் முள்ளிவாய்க்கால் பேரவலம்
கொத்துக் குண்டால் பொத்தெனச் சாய்த்து
சொத்தாய் மிஞ்சின எஞ்சிய சிதைந்த
உடற் கூறுகள் ஊன் இறைச்சியாய்

ஊனமுற்று உதிரம் பாய்ந்து உயிரோடு புதைந்த
கொடுமைகள் நீண்ட நொடியில் எரிந்த பிணங்கள்
மறைந்த உண்மைகள் மெளனமாய் நின்ற
சரித்திர வரலாறு

இன்றும் இதற்கு விடிவேயில்லை
என்றும் நினைக்கையில் அஸ்தி
எம் கண்ணீரில் கரைவதுதான் மீதி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading