மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.08.22
இணைய சீர்கேடுகள்
ஆக்கம் 237
கட்டற்ற சுதந்திரம் காவலில்லாத் தேடல்கள்
இணையத் தந்திரங்கள் ஈடில்லா கேவலங்கள்
திறந்து விடப்பட்ட தேவையற்ற சீர்கேடுகள்
அதிசயங்கள் நிறைந்துவிட்ட ஆச்சரியங்கள்

அன்று இவ்வாறு எதுவுமில்லை
என்றும் அடுத்தவரில் பயமுமில்லை
பழகிய எவரிலும் தாபமுமில்லை
காயமுமில்லை

ஆனாலின்றோ புதுப்புது பயங்கரங்கள்
ஆபாஷங்கள் மறைந்த துயரங்கள்
தெரியாத முகமுடன் நாளும் பொழுதும்
புரியாத உணர்வுடன் சுகமான உரையாடல்

நவீன தொழில்நுட்பம் நன்மை என
நம்பியோர்க்கு உபத்திரமும் ஆகுதே
உணராது துன்புறுத்தும் உயிருள்ள
ஜீவன்கள் உயிரற்ற பிணங்களே

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading