மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சக்தி கொடு…..
வாழ்வுறு அச்சின் வரம்பிது
வரையறை செப்பிடும் வரமிது
ஆட்பலம் குன்றா அருள்சக்தி
ஆதி உலகின் தாய் சக்தி
நவமது நாட்களின் வழிபாடு
முச்சக்திகள் கூட்டின் நிலைப்பாடு
உலகின் உந்துசக்தியாய்
உருளும் வாழ்வின் மெய்ப்பாடே
சக்தி குன்றா சமன்பாடு
சாதிக்கும் வாழ்வின் பிரகாசம்
சக்தி மயமே உலகாகும்.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading