13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
வசந்தா ஜெகதீசன்
அரிசியின் ஆதங்கம்….
எத்தனை ரகத்தில் எம்மினத்தார்
ஏர் உழுது விதைத்து பயன் எடுப்பார்
பயிராய் பசுமை வயல் நிறைக்கும்
பருவ எழிலில் பார் சிறக்கும்
உணவாய் சாதம் உபயமாகும்
உலகே எமக்குள் அபயமாகும்
வறுமை நீக்கும் அதிபதியாய்
வருமானம் ஈட்டும் தொழில்த்துறையாய்
உழவுத் தொழிலின் ஏர்பிடிப்பு
உயிரினம் வாழ்த்தும் பயிர்வளர்ப்பு
ஆயினும் அதற்குள் பேர்பிரிப்பு
வகைவகை நெல்லாய் வகுத்தெடுப்பர்
வைக்கோல் பயனும் அனுபவிப்பர்
நெல்லில் உமியை நிவர்த்தித்து
சாதமாகி சபையெங்கும் பசியை போக்கும் வேளையிலே
மீதமாகி குப்பைக்குள் சாதம்போடும் முன்னராய்
அரிசியின் ஆதங்கம் புரிகிறதா
அன்றாட உணவற்றோர் வறுமைக்கு
அடித்தளமெங்கெனத் தெரிகிறதா.
நன்றி

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...