பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நிலைமாறும் பசுமை…
புரட்சி நிறைந்த புவியின் வாழ்வு
பூக்கும் மரங்கள் செயற்கையின் காவு
இயற்கை குன்றி இயல்பு மாறுதுபச்மை வரண்டிட பாதை செப்புது

பூச்சிக் கொல்லியும் புது வகை உரமும்
நிறைந்த காய்கறி பயன்பெறு யுத்தியும்
விளைந்து பெருகிட விளைச்சல் நிறைந்திட
அழியுது இயற்கை ஆளுது செயற்கை
நானில வளமே நாணிக் குறுகுது
நாம் வாழ் உலகே நச்சாய் மாறுது
நிலத்தின் உயிரினம் நிர்க்கதியாகுது
வளத்தில் பூமி வனப்பில் குன்றுது
மண்ணின் அரிப்பு மரங்களின் தறிப்பு
மாந்தவினத்தின் மதியற்ற செயலில்
பசுமை மாறுது பாரே இருளுது
நிலையது மாறும் நித்திலம் மீட்க
அறிவது கொண்டு எழுதலே வெற்றி
ஆற்றலைக் கொண்டு செயல்படல் யுத்தி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading