29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
இருந்த இடத்தில் உலகின்
எந்த மூலையில் நடப்பவற்றை
பார்த்து அறிய விரல் நுனியில்
அறிவியல் வந்ததே இக்காலம்
எங்கிருந்தாலும் விரல் நுனியில்
வீட்டையும் மனிதரையும் கண்காணிக்க
கொண்டு வந்த அறிவியலை
வரவேற்போம் மகிழ்வுடனே
நாளும் வளரும் அறிவியலுக்கு
எம் தரத்தை உயர்த்தியே
விரல் நுனியே கூர்மையாக்கி
உலகம் சுற்றிட தயாராகுவோம்
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.