29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
விரல் நுனியில் அறிவியல்
இரா.விஜயகௌரி
விரல் நுனியில் அறிவியல்
வித்தகத்துள்ஆளும் மொழியியல்
செயலாற்றும் வினைத்திறனும் ஆங்கே
சேர்ந்தெழுந்தால் வாழ்வே அரசியல்
முடங்கி நின்று முனகி வந்தால் -நமை
அடக்கி எழும் ஆழுமைகள் இவர்
வினைத்திறனை வினயமுடன் எடுத்தாண்டால்
கொதித்தடங்கும் கோமகனார் செயல் இழைகள்
எதைத் தொடுத்து எதை எடுத்து நம்
சமூகத்தின் ஈனத்தினை. களைந்தெடுத்து
உயர்வழி நோக்கி பயணிப்போம் ஆங்கு
தனித்திறனை. சீலமுடன் உய்விப்போம்
ஏமாற்றும். இழி நோக்கும் சுயநலமும்
நொடியெல்லாம் விரல்நுனிக்குள் கலந்து விட்டால்
ஆராய்ச்சி மணி அடித்தும் அசராமல்
கொள்ளியிடும் கூட்டங்கள் வழி சமைக்கும்
நமக்குள்ளே நாமாகி நமதென்று
நடிப்பின்றி நயமுடனே நம்பிக்கை கொண்டு
விதந்தாழும் அறிவியலை வினயமுடன்
இசைந்தெழுந்து இனமாகி வழி சமைப்போம்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...