மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

விரல் நுனியில் அறிவியல்

இரா.விஜயகௌரி

விரல் நுனியில் அறிவியல்
வித்தகத்துள்ஆளும் மொழியியல்
செயலாற்றும் வினைத்திறனும் ஆங்கே
சேர்ந்தெழுந்தால் வாழ்வே அரசியல்

முடங்கி நின்று முனகி வந்தால் -நமை
அடக்கி எழும் ஆழுமைகள் இவர்
வினைத்திறனை வினயமுடன் எடுத்தாண்டால்
கொதித்தடங்கும் கோமகனார் செயல் இழைகள்

எதைத் தொடுத்து எதை எடுத்து நம்
சமூகத்தின் ஈனத்தினை. களைந்தெடுத்து
உயர்வழி நோக்கி பயணிப்போம் ஆங்கு
தனித்திறனை. சீலமுடன் உய்விப்போம்

ஏமாற்றும். இழி நோக்கும் சுயநலமும்
நொடியெல்லாம் விரல்நுனிக்குள் கலந்து விட்டால்
ஆராய்ச்சி மணி அடித்தும் அசராமல்
கொள்ளியிடும் கூட்டங்கள் வழி சமைக்கும்

நமக்குள்ளே நாமாகி நமதென்று
நடிப்பின்றி நயமுடனே நம்பிக்கை கொண்டு
விதந்தாழும் அறிவியலை வினயமுடன்
இசைந்தெழுந்து இனமாகி வழி சமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading