29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
விரல் நுனியில் அறிவியல்
ஜெயம்
கவி 735
விரல் நுனியில் அறிவியல்
விரல் நுனியில் இயங்கும் உலகம்
இரவென பகலென ஆக்கங்கள் நிகழும்
புதுப்புது நுட்பங்கள் நாளாந்த நுழைவு
புதுமையின் நுழைவுகள் அறிவியல் விளைவு
விலங்கோடு விலங்காக வாழ்ந்தாரே அன்று
நிலவுக்குச் சென்று திரும்புகின்றார் இன்று
அறியாது வாழ்க்கையை காட்டுமிராண்டிகளாய் அந்தக்காலம்
பொறியியல் நெறிமுறைகளை கையாளுகின்றான் இந்தக்காலம்
கடினமான வேலைகளெல்லாம் இயந்திரத்தால் சுலபமானது
படித்தவர்கள் படைப்புக்களால் பளுக்களும் பறந்துபோனது
கையடக்க கருவி விரல்களே விளையாடும்
வையகத்தில் கிட்டத்தட்ட அனைத்துமே கைகூடும்
இருபத்தொராம் நூற்றாண்டில் வாழ்வதும் பாக்கியமே
அருகினிலே தொழில்நுட்பம் கடுமைகளை நீக்கியுமே
புத்திகொண்ட மானிடர் நடமாடும் பூவுலகு
உத்திகளின் மேம்பாட்டால் வாழ்வதென்பது இலகு
ஜெயம்
25-07-2024

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...