மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

“வேரைத் தாங்கும் விழுதுகள்”

நேவிஸ் பிலிப் கவ இல(554)

விதையில்இருந்து வளரும்
மரத்தின் வேரினைத்தாங்கி
தன் வினைப் பயனை ஆற்றிட
விளைந்து வருவது விழுதகள்

விண் நோக்கிச் செல்லும்
திறமை இருந்தும் தன்னைத்
தாங்கிய மண்ணோக்கிச் செல்லும்
கடமை கொண்ட விழுதுகள்

அகழ்வாரைத் தாங்கும் நிலமாய்
இல்லாது போயினும்
தன்னை உருவாக்கிய
மரத்தைத் தாங்கும் விழுதுகள்

மேலிருந்து கீழ்நோக்கி வரும்
ஆசீர் வாதமென
மரத்திற்கோர் பலமென
விளைந்து வரு்ம் விழுதுகளும்

மரம் சில விழுதுகளை இழந்தாலும்
அப்பணிதனைப் பங்கிட
பலநூறு விழுகள்
பக்க பலமாய்உயிர்த்திடுமே
நன்றி…………

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading