10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
“வேரைத் தாங்கும் விழுதுகள்”
நேவிஸ் பிலிப் கவ இல(554)
விதையில்இருந்து வளரும்
மரத்தின் வேரினைத்தாங்கி
தன் வினைப் பயனை ஆற்றிட
விளைந்து வருவது விழுதகள்
விண் நோக்கிச் செல்லும்
திறமை இருந்தும் தன்னைத்
தாங்கிய மண்ணோக்கிச் செல்லும்
கடமை கொண்ட விழுதுகள்
அகழ்வாரைத் தாங்கும் நிலமாய்
இல்லாது போயினும்
தன்னை உருவாக்கிய
மரத்தைத் தாங்கும் விழுதுகள்
மேலிருந்து கீழ்நோக்கி வரும்
ஆசீர் வாதமென
மரத்திற்கோர் பலமென
விளைந்து வரு்ம் விழுதுகளும்
மரம் சில விழுதுகளை இழந்தாலும்
அப்பணிதனைப் பங்கிட
பலநூறு விழுகள்
பக்க பலமாய்உயிர்த்திடுமே
நன்றி…………
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...