29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஷர்ளா தரன்
ஆயிரம் சொல் இருந்தென்ன
ஆசான் என்ற சொல்
ஆயுள் உள்ளவரை வந்திடுமே
அலைந்து திரிந்து
அகப்பட்டதை பொறுக்கி
நளினத்துடன் நகைச்சுவையாய்
நசுக்கென்று மண்டையில் ஏற
நல்லவற்றை கற்பித்து
நல்லவனாய் வாழ வைத்து
தெய்வமாய் வாழ்கின்றவர்கள்
ஏற்றம் இறக்கம் பார்க்காது
உணவு இடைவேளை இன்றி
ஊக்கமுடன் ஊட்டி விட்டவர்கள்
அறிவுப்பசியை காட்டிவிட்டவர்கள்
கற்றவரோடு கலந்துரையாட
அறிவு தந்தவர்கள்
பெற்றோருக்கு அடங்காதவர்
ஆசானுக்கு அடங்கியவர்
வானால் குண்டு மழை
காதை கிழிக்கும் வெடிஓசை
உயிர் காக்க பதுங்கு குழி
ஊடறுத்து கல்வி
ஊக்குவித்த ஆசான்
அறிவை ஊட்டிவித்த ஆசான்
ஷர்ளா தரன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...