10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
ஷர்ளா தரன்
ஆயிரம் சொல் இருந்தென்ன
ஆசான் என்ற சொல்
ஆயுள் உள்ளவரை வந்திடுமே
அலைந்து திரிந்து
அகப்பட்டதை பொறுக்கி
நளினத்துடன் நகைச்சுவையாய்
நசுக்கென்று மண்டையில் ஏற
நல்லவற்றை கற்பித்து
நல்லவனாய் வாழ வைத்து
தெய்வமாய் வாழ்கின்றவர்கள்
ஏற்றம் இறக்கம் பார்க்காது
உணவு இடைவேளை இன்றி
ஊக்கமுடன் ஊட்டி விட்டவர்கள்
அறிவுப்பசியை காட்டிவிட்டவர்கள்
கற்றவரோடு கலந்துரையாட
அறிவு தந்தவர்கள்
பெற்றோருக்கு அடங்காதவர்
ஆசானுக்கு அடங்கியவர்
வானால் குண்டு மழை
காதை கிழிக்கும் வெடிஓசை
உயிர் காக்க பதுங்கு குழி
ஊடறுத்து கல்வி
ஊக்குவித்த ஆசான்
அறிவை ஊட்டிவித்த ஆசான்
ஷர்ளா தரன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...