16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஷர்ளா தரன்
ஆயிரம் சொல் இருந்தென்ன
ஆசான் என்ற சொல்
ஆயுள் உள்ளவரை வந்திடுமே
அலைந்து திரிந்து
அகப்பட்டதை பொறுக்கி
நளினத்துடன் நகைச்சுவையாய்
நசுக்கென்று மண்டையில் ஏற
நல்லவற்றை கற்பித்து
நல்லவனாய் வாழ வைத்து
தெய்வமாய் வாழ்கின்றவர்கள்
ஏற்றம் இறக்கம் பார்க்காது
உணவு இடைவேளை இன்றி
ஊக்கமுடன் ஊட்டி விட்டவர்கள்
அறிவுப்பசியை காட்டிவிட்டவர்கள்
கற்றவரோடு கலந்துரையாட
அறிவு தந்தவர்கள்
பெற்றோருக்கு அடங்காதவர்
ஆசானுக்கு அடங்கியவர்
வானால் குண்டு மழை
காதை கிழிக்கும் வெடிஓசை
உயிர் காக்க பதுங்கு குழி
ஊடறுத்து கல்வி
ஊக்குவித்த ஆசான்
அறிவை ஊட்டிவித்த ஆசான்
ஷர்ளா தரன்

Author: Nada Mohan
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...