05
Apr
05
Apr
05
Apr
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
பட்டினி
இயற்கையுடன் இணைந்த இதமான வாழ்வு
செயற்கையும் இல்லை சீற்றமும் இல்லை
உயர்ந்த நோக்கம்...
05
Apr
இராசையா கௌரிபாலா
பட்டினியில் நாடு
—————————
வெந்து கிடக்கும் காட்டில்
கொழுந்து விட்டு எரிகிறதே
நொந்து உழைத்தவர்...
05
Apr
ரஞ்சிதா கலையரசன்
“பட்டினி”
பட்டினியில் வாடி
படை படையாய் திரண்டோடி
கிட்ட விழுந்து அதிரும்
குபீ் ர் குண்டால் உடல் சிதறி
செத்தவரை...
05
Apr
மனோகரி ஜெகதீஸ்வரன்
பட்டினி
உண்ணாதிருத்தலே பட்டினி
உருவாகும் அதுவும் பலவழி
சொன்னால் புரியுமோ உனக்கது
சோடித்த வழக்கமானது
இன்று எமக்கது
மலிவான பொருளாய் எம்உயிர்கள்...
05
Apr
கெங்கா ஸ்ரான்லி
பட்டினி
பசித்திடும் போதே
புசிக்க வேண்டும்.
பாமர மக்களின்
உணர்ச்சியை மதிக்கவேண்டும்.
பட்டினி ஏழைகளுக்கே சொந்தம்.
பாசம் ஏழைகளின்...
05
Apr