02
Aug
02
Aug
நகுலா சிவநாதன்
மகளே!
கண்ணே! வருவாய் மகளே!
கருணைப் பேறே கலைமகளே!
பெண்ணே! பெருமை பெறவே
...
02
Aug
சிவரஞ்சனி கலைச்செல்வன்
பள்ளிக்கு செல்லும் பிள்ளை
பாண் கூட கடைகளில் இல்லை
உண்ணக் கொடுத்து அனுப்ப
பாலும் விலை கூட
பாதி...
02
Aug
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
தமிழ்த்தாய்
குலதெய்வத் தாயாக்க் குலம்காக்க வந்தாள்
குழந்தையிலும் நாவினிக்கச் சொல்லாக வருவாள்
கும்பிடுவோம் குழலோசை...
02
Aug
வசந்தா ஜெகதீசன்
புவியின் புரட்சி...
பருவத்தின் படர்வு
பாதைகள் நான்கு
காலத்தின் மிளிர்வே
காணிக்கை வாழ்வு
ஞாலத்தை செதுக்கும்
ஐவகை பூதம்
நாளுமே மிளிரும்
ஐவகை நிலத்தின்
ஒற்றுமை...
02
Aug
கமலா ஜெயபாலன்
என்னுயிர்க் கண்ணம்மா
—/////—-//:/:::::::-/::-//:::
என்னை அன்னையாய் இவ்வுலகில் நடமாட
தன்னைத் தந்த தங்கமே என்னுயிரே
முன்னை எனைவிட்டு புணுபுணுத்து
பின்னைப்...
02
Aug
நாதன் கந்தையா
#பஞ்சம்
வயிறொட்டி விழி பிதுங்கி
வண்ணம் அது மாறி
நெறி கெட்ட உடலிருந்தால்
பசி கொண்டு பட்டினியால் -...
02
Aug
சக்தி சக்திதாசன்
No Comments
மெல்லிய இரவின் வானுக்கு
துல்லிய வெளிச்சம் போட்டது போல்
சிந்திய பாலொளி வெள்ளம் தனை
தந்திட்ட...
02
Aug
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிடுவாய்!
எழுசீரு...
02
Aug