21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவரஞ்சனி கலைச்செல்வன்
பள்ளிக்கு செல்லும் பிள்ளை
பாண் கூட கடைகளில் இல்லை
உண்ணக் கொடுத்து அனுப்ப
பாலும் விலை கூட
பாதி நாள் வேலை இல்லை
நூலும் றோல் கோட்டும் தான்
என் கழுத்தில் இப்போது
அடைவு வைக்க ஏதும் இல்லை
அடுத்தவர் நிலையும் அதுதான்
ஆரிடம் கடன் வாங்க
தன் மானம் தடுக்கிறது
இல்லாமை பிள்ளைக்கும்
ஏக்கம் கொடுக்கிறது
ஆளை பிடித்து பணம் கட்டி
அவுஸ்ரேலிய போனால்
அதிகம் உழைக்கலாம் என்று
என் கணவன் படகேறி எட்டு மாதம் ஆச்சு
எங்கே? எப்படி? இருக்கிறார் என்ற தகவல் ஏதும் தெரியாது?
ஏஜென்சியையும் காணோம்
என்ன செய்ய?
நானும் பிள்ளைகளும் உயிரை மாய்த்து நல்லதங்காள் ஆவதா?
வேறு என்ன வழி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...