மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவரஞ்சனி கலைச்செல்வன்

பள்ளிக்கு செல்லும் பிள்ளை
பாண் கூட கடைகளில் இல்லை
உண்ணக் கொடுத்து அனுப்ப
பாலும் விலை கூட
பாதி நாள் வேலை இல்லை
நூலும் றோல் கோட்டும் தான்
என் கழுத்தில் இப்போது
அடைவு வைக்க ஏதும் இல்லை
அடுத்தவர் நிலையும் அதுதான்
ஆரிடம் கடன் வாங்க
தன் மானம் தடுக்கிறது
இல்லாமை பிள்ளைக்கும்
ஏக்கம் கொடுக்கிறது
ஆளை பிடித்து பணம் கட்டி
அவுஸ்ரேலிய போனால்
அதிகம் உழைக்கலாம் என்று
என் கணவன் படகேறி எட்டு மாதம் ஆச்சு
எங்கே? எப்படி? இருக்கிறார் என்ற தகவல் ஏதும் தெரியாது?
ஏஜென்சியையும் காணோம்
என்ன செய்ய?
நானும் பிள்ளைகளும் உயிரை மாய்த்து நல்லதங்காள் ஆவதா?
வேறு என்ன வழி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading